மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 40,000 புள்ளிகள் கடந்துள்ளது. சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,054 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.