இந்திய தேர்தல் முடிவு எதிரொலி: 40,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 40,000 புள்ளிகள் கடந்துள்ளது. சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,054 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Related Stories: