×

வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் காலை 7.30 மணிக்கு இருக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் சார்பாக நியமிக்கப்படும் முகவர்கள் காலை 7.30 மணிக்கு இருக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கையானது காலை 8.00 மணிக்கு தொடங்கவுள்ளதால் தேர்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது. மற்றும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Agents ,Election Commission ,polling station , Vote counting, Center, Agents, 7.30 am, Election Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...