டெல்லி: நாடு முழுவதும் வாக்கு என்னும் மையங்களில் பாதுகாப்பு கருதி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கபட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படை, மாநில சிறப்பு காவல் படை மற்றும் மாவட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Police Protection ,Voting Centers , In the centers of the vote, 3 tier, police protection