விவிபேட் கோரிக்கை நிராகரிப்பு தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

புதுடெல்லி:   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியி ருப்பதாவது:  தேர்தல் ஆணையத்தின் முடிவு, உச்ச நீதிமன்றம்  உத்தரவுக்கு எதிரானது. தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க  வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை தேர்தல் ஆணையம் பின்பற்ற மறுப்பது  ஏன்? எனவே, மின்னணு இயந்திரங்களுடன் சேர்த்து விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் முதலில் எண்ண வேண்டும்.  இவ்வாறு சீதா ராம் யெச்சூரி கூறியுள்ளார்.

Related Stories: