சொல்லிட்டாங்க...

* ஊடகங்களின் கருத்து கணிப்புக்கு திமுக என்றும் முக்கியத்துவம் அளித்தது இல்லை. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக எப்போதும் தமாகா இருக்கும். - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

* மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்குப்பதிவு நடப்பது இதுவே கடைசி தேர்தலாக இருக்கவேண்டும். - வி.சி.க. தலைவர் திருமாவளவன்.

* மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியநிலை ஏற்படும். - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா.

Related Stories: