வாக்கு எண்ணும் மையங்களில் பேனா, நோட்பேட் எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி

டெல்லி: வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேனா, பென்சில், பேப்பர், நோட்பேட் போன்றவற்றை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. படிவம் 17 சி-இன் நகலையும் வாக்கு எண்ணும் வையத்திற்குள் கொண்டு செல்ல்லாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: