விருதுநகர்: மக்களின் மனநிலைக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது; மக்களின் முடிவை கேட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் கருத்து கேட்டு செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.