அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நெல்லை: திருநங்கையை திருமணம் செய்து மோசடி செய்த புகாரில் அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விஜய சண்முகநாதனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சாரட்கர் உத்தரவு வழங்கினார்.

Related Stories: