பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலி ஆடியோ வழக்கு: உள்துறை செயலாளர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலி ஆடியோ வெளியிட்டதாக வழக்கறிஞர் அருள் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் உள்துறை செயலாளர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: