×

தேர்தல் விதிமுறையை மீறிய குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை

மதுரை: தேர்தல் விதிமுறையை மீறிய குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்குளம் வட்டாட்சியர் பறக்கும் படை அதிகாரி ஆகியோர் மீதான புகார் விசாரித்து 12 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


Tags : Kalkulam Vattakshiyar , Court Order,action,Kalkulam Vattakshiyar,violated, Election Code
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்