அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கருத்து கொண்டவர்களை போலீஸ் துன்புறுத்தவது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: