மதுரை: ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கருத்து கொண்டவர்களை போலீஸ் துன்புறுத்தவது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tags : Government ,Madurai ,High Court , Government's Purpose, Protect People,threaten, High Court Madurai branch, question