சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, கன்னியாகுமாரி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: