பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி வெங்கடேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: