×

சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுகிறேன்: தோப்பு வெங்கடாசலம் பேட்டி

பெருந்துறை: சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன் என தோப்பு வெங்கடாசலம் MLA பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேட்டியளித்தார். மேலும் நான் வேறு இயக்கத்திற்கு செல்வதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது எனவும் கூறினார். அதிமுகவிலேயே தான் தொடர்வதாக கூறினார்.


Tags : For personal reasons, leaving,party office,gourd plant,interview
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!