வருகின்ற 27-ம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: வருகின்ற 27-ம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் நீர்நிலைகள், விவசாய விளை நிலங்களில் தண்ணீர் எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 15,000 தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: