கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம்

நாகை : மயிலாடுதுறை அருகே முக்கறும்பூரில் பருத்தி வயலில் விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரம் கெயில் நிறுவனம், எரிவாயு  குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: