சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது. வன்முறை காரணமாக 275 வாக்காளர்கள் வாக்களிக்காததால் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக்கோரி முறையீடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: