தமிழகத்தில் அனல் காற்று அடுத்த மூன்று நாட்களுக்கு தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி : தெற்குவங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில்  அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவ துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் அனல் காற்று அடுத்த மூன்று நாட்களுக்கு தொடரும் என்று கூறியுள்ளது.

Related Stories: