×

பலநாள், பல இடையூறுக்கு பின் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றது கோதண்டராமர் சிலை

அத்திப்பள்ளி: பலநாள், பல இடையூறுக்கு பின் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு கோதண்டராமர் சிலை சென்றது. தமிழக எல்லையான ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சென்றடைந்தது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முடியாமல் 13 நாட்கள் சிலை செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Tags : After several,interruptions, the statue , Kothandaramar
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்