குற்றம் பொன்னேரி சக்திநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை May 22, 2019 நகை கொள்ளை வேந்தர் மனை வீட்டில் திருவள்ளூர்: பொன்னேரி சக்திநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் சந்துருகுமார் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்தவர்களை போலீஸ் தேடி வருகிறது.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது