×

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சந்துருகுமார் என்பவர் வெளியூர் சென்றிருந்த போது வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். நேற்று இதே பகுதியில் உள்ள வீட்டில் 24 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

Tags : Burner , Bonner, jewelry, money, robbery
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம்