தமிழகம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயக்குமார் கைது May 22, 2019 சபாய் உதயகுமார் தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயக்குமாரை கோட்டாறு போலீஸ் கைது செய்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?: வனத்துறை விரித்த வலையில் சிக்காமல் போக்குக்காட்டும் சிறுத்தை..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்.22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம்: திமுக பெருமிதம்
இந்திய நாட்டுக்கே வழிகாட்டிடும் வகையில் மகளிர் உரிமை திட்டம் சமூக நீதி திட்டங்களில் ஒரு மாபெரும் முன்னோடித் திட்டம் இது: திமுக
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து; 6 வயது சிறுவன் உயிரிழப்பு…தந்தை படுகாயம்..!!
சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் தந்தால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு