நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாடு அறை

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: