×

சொல்லிட்டாங்க...

காவிரி நீரை பெறுவதில் கோட்டைவிட்டு, மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே அதிமுக அரசு குறியாக இருக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் எங்களது கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்.
- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மக்களுக்கான நலத் திட்டங்கள் தொடர நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்.
- தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

Tags : Cauvery, robbery, AIADMK, MK Stalin.
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...