×

திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ராமாபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநர் சீனு,மனைவி விஜயலட்சுமி,ரித்திக் ரோஷன்,பிரியதர்ஷினி,திவ்யதர்ஷினி ஆகியோர் விசம் குடித்தனர்.


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, suicide, attempt
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...