×

செங்கல்பட்டு அருகே 18 சவரன் நகை கொள்ளை

சென்னை : செங்கல்பட்டு அடுத்த பொன்னேரியில் தனியார் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமாரின் வீட்டில் இருந்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து 18 சவரன்  நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : jewelry robbery ,Chengalpattu , 18 shaven ,jewelry robbery , Chengalpattu
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...