தமிழகம் மன்னார்குடி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு May 21, 2019 மன்னார்குடி திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள கருவேலங்காட்டில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!!
அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது : பழ.நெடுமாறன்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்