×

திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

மாம்பலம்: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி நகரில் மே 18-ம் தேதி நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின கூட்டத்தில் மத்திய அரசை விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Thirumurugan Gandhi , Thirumurugan Gandhi, Case
× RELATED பிரபாகரன் எனக்கு பயிற்சி கொடுத்தார்...