உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த பாளி பகுதியில் சாலையின் தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: