தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் May 21, 2019 விமான நிலைய திருச்சி திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த யாசர் அராபத், தம்ஜித் அசாருதீன் ஆகியோரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு வரவேற்க பிரையன்ட் பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டி: தயார் செய்யும் பணிகள் தீவிரம்
கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு