திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த யாசர் அராபத், தம்ஜித் அசாருதீன் ஆகியோரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: