திருச்சி அருகே தாய் தந்த நூதன தண்டனையால் சிறுமி உயிரிழப்பு

திருச்சி: காட்டுப்புத்தூரில் சரியாக படிக்காததால் வெயிலில் நிறுத்தப்பட்ட 5 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி லத்திகா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரியாக படிக்காத காரணத்தால் தாய் அடித்து வெயிலில் நிறுத்தியதால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

Related Stories: