சொல்லிட்டாங்க...

* நாட்டில் உள்ள அனைத்து அரசியல் அமைப்பு துறைகளையும் பாஜ தனது கட்டுக்குள் கொண்டு வர முயல்வது துரதிருஷ்டவசமானது. - கேரள முதல்வர் பினராய் விஜயன்.

* மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்.

* மோடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். எந்த தவறையும் செய்யக்கூடியவர். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான வேலையை வேதாந்தா நிறுவனம் தொடங்கியுள்ளது. தேர்தல் முடிந்த சில நாட்களிலே இதற்கு அனுமதி வழங்கியுள்ளது எவ்வளவு பெரிய சதி. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Related Stories: