ஸ்பெயினில் நடைபெற்று வந்த லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 2-2 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியுடன் டிரா செய்தது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 31வது மற்றும் 32வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.
ஸ்பெயினில் நடைபெற்று வந்த லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 2-2 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியுடன் டிரா செய்தது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 31வது மற்றும் 32வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.