குளித்தலையில் துப்பாக்கியால் சுட்டவர் கைது .... ஒருவர் காயம்

குளித்தலை: மண்ணுளிப்பாம்பு வாங்க வந்தபோது ஏற்பட்ட கைகலப்பில் கேரளாவை சேர்ந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். முகமது ரபிக் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்ணுளிப்பாம்பு தருவதாக கூறி கேரளவைச் சேர்ந்த நிதிஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு ராஜா என்பவர் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: