திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.8.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாசர் அராஃபத் என்பவரிடம் ரூ.8.63 லட்சம் மதிப்புள்ள 272 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: