மேற்குவங்க மாநிலம் பட்பார என்ற இடத்தில் 144 தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்குவங்க: மேற்குவங்க மாநிலம் பட்பார என்ற இடத்தில் 144 தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: