இந்தியா மேற்குவங்க மாநிலம் பட்பார என்ற இடத்தில் 144 தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு May 20, 2019 நிலை மேற்கு வங்கம் தேர்தல் ஆணையம் மேற்குவங்க: மேற்குவங்க மாநிலம் பட்பார என்ற இடத்தில் 144 தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்