பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு

பிரான்ஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏரியாதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: