வாக்கு எண்ணும் மையங்களில் திமுக முகவர்கள் கவனத்துடன் செயல்பட ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் திமுக முகவர்கள் கவனத்துடன் செயல்பட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தீர்ப்பை அதிகாரத்தின் மூலம் திருத்தி எழுத ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிடுவதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதாக என்பதை திமுக முகவர்கள் உறுதிப்படுத்திட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: