புதுச்சேரியில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூடப்படும்: மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவைப்பட்டால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: