×

புதுச்சேரியில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூடப்படும்: மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவைப்பட்டால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : liquor shops ,Puducherry ,District Collector , liquor shops , closed , Puducherry,March 23 ,24, District Collector
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்