கமல்ஹாசனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி டாக்டர் மகேந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: