நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலர் பையாஜி ஜோஷியுடன் நிதின் கட்கரி ஆலோசனை

மகாராஷ்ட்ரா: நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலர் பையாஜி ஜோஷியுடன் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துகணிப்பு வெளியான நிலையில் சந்திப்பு நிகழ்த்தப்பட்டு வருகிறது.

Related Stories: