சித்தூர் அருகே அருவியில் குளிக்கச் சென்ற கொத்தவால் சாவடி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

ஆந்திரா: சித்தூர் அருகே அருவியில் குளிக்கச் சென்றபோது வெயிலின் தாக்கத்தால் சென்னை கொத்தவால் சாவடி காவல் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: