மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்து 39,331 ஆக

வர்த்தகமாகியுள்ளது. பாஜக பெரும்பான்மையை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளால் பங்குச்சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 411 புள்ளிகள் அதிகரித்து 11,819இல் வர்த்தகமாகியுள்ளது.

Related Stories: