நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

நாமக்கல்: கொசவம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த நாகராஜ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீரில் தத்தளித்து கொண்டிருந்த சிறுவன் பிரவீனை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.

Related Stories: