கர்நாடக அணையில் தற்போது தண்ணீர் இல்லை; மழை பெய்தால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும்

கும்பகோணம்: கர்நாடக அணையில் தற்போது தண்ணீர் இல்லை என்றும், மழை பெய்தால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் கும்பகோணத்தில் பேட்டியளித்தார். கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்த கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் பேட்டியளித்தார்.

Related Stories: