ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்: நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள அமுதாவின் சகோதரர் நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. நந்தகுமாரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: