×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆர்வலர் பேட்டி

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனின் விசாரணை தாமதமாகிறது; நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் உண்மையை வெளிக்கொணர உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : shooting ,Thoothukudi , Thoothukudi gunfight, police, action, social activist
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...