மதுரை: கமலுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியது. மேலும் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்குப்பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் கமல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.